Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

ஞாயிறு, 27 மார்ச், 2011

சாதாரண தரப் பரீட்சை மாவட்டத்தில் முதலிடம்

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவி செல்வி குகேந்திரன் நுஹந்தமி சாதனை படைத்துள்ளார்.
கடந்த வருடம் நடந்த சாதாரணப் பரீட்சையில் செல்வி நுஹந்தமி 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதோடு மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் சித்தியடைந்துள்ளார்.
இதே பாடசாலையைச் சேர்ந்த
செல்வி கே.மயூரிகா மாவட்டத்தில் மூன்றாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.
இம்முறை க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 12 பேர் 9 ஏ சித்திகளையும் 7 பேர் 8 ஏ சித்திகளையும் பெற்று பாடசாலை சாதனை ஒன்றை படைத்துள்ளதாக அதிபர் அருட்சகோதரர் எம்.ஸ்ரீபன் மத்தியூ தெரிவித்தார்.